மகாராஷ்டிராவில் கோவிட்-19 சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கோவிட்-19 சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.